உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன்களை துரத்தி சென்ற இந்திய அணி தொடக்கத்திலேயே மிடில் ஆர்டர் வீரர்களை இழந்தது. இருப்பினும் ஆல்ரவுண்டர் ஜடேஜா, அனுபவ வீரர் தோனி ஆகியோர் மான்செஸ்டர் களத்தில் நங்கூரம் அமைத்து வெற்றிக்காகப் போராடினர்.